அரசை எதிர்த்துப் போராடக்கூடாது - காவிகளின் கயமை


பிரதமர் வீட்டுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டின் முன் அமர்ந்து ஒரு இடதுசாரித் தோழர் போராடுகிறார் என்று காவிகள் இதை ஒரு பெரிய இது போல பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். ஊதியம் தரும் முதலாளிக்கு எதிராகவே போராடுவதுதான் பொதுவுடமைத் தத்துவமே.

இந்தத் திருட்டுப் பயல்கள் மத்தவன் உருவாக்கி வைத்த துறைகளை தன்னுடைய முதலாளிகளுக்கு விற்றுக் கொண்டே அதை உருவாக்கியவனைத் திட்டுகின்றவர்கள். உங்களுக்கு அடுத்தவர்களைப் பற்றிப் பேச அருகதை உண்டா ? இந்த உத்தமர்களின் தரம் என்னவென்று பார்ப்போமா ?

பிரதமர் திட்டத்தில் வீடு கட்டிக் கொண்டால் பிரதமரையோ பாஜகவையோ எதிர்க்கக் கூடாது என்பது என்ன எழவெடுத்த கருத்தியலில் வரும் ? சரி அதன் படியே வைத்துக் கொண்டாலும் காவி பயங்கரவாதிகள் தாங்கள் இதுவரையிலும் ஆட்சியைப் பிடிக்காத பல மாநிலங்களில் கட்சி நடத்துகிறான்கள் இல்லையா ?

குறிப்பாக தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பாஜக பயங்கரவாதிகள் பெரிய கூச்சல் போட்டுக் கொண்டு கிடப்பான்கள். இவன்கள் எல்லாம் யார் ? தமிழ்நாட்டில் திராவிட அரசுகள் கொண்டு வந்த திட்டங்களில் தொந்தியை வளர்த்துத் திரியும் இழிபிறவிகள்தானே ? அதே போல கேரளாவிலும் பேராயக் கட்சியும், பொதுவுடமைக் கட்சியும் கொண்டு வந்த நலத்திட்டங்களில் வயிறை வளர்த்தும் தினவெடுத்துத் திரியும் கும்பல்கள்தான். 

இவனுகள் இப்படி மற்ற கட்சிகளின் நலத்திட்டங்களை ஆட்சியின் நன்மைகளை இரண்டு தலைமுறைகளாக துய்த்துக் கொண்டு அக்கட்சிகளை எதிர்த்துக் கொண்டு அரசியல் கட்சியை நடத்தும்போது பொதுவுடமைக் கட்சி நடுவண் அரசை எதிர்த்துப் போராடக் கூடாதா ? அந்த வீடு என்ன மோடியின் பரம்பரைச் சொத்தா இல்லை உழைத்துப் பெற்றதா ? இல்லையே மாநில அரசின் பணமும்தான் அதில் இருக்கிறது. அரசின் பணம் என்றாலே அது மக்களின் வரிப் பணம்தான் இதில் என்ன மயிரு இருக்குதுன்னு நீ கேள்வி கேக்கற திருட்டுக் காவியே ?
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment