விவசாயிகளை இழிவு செய்த விஜய பாரதம்

டெல்லியில் கடந்த ஒரு மாதமாக தமிழக விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது. அவர்கள் தங்களை எந்தளவு தாழ்த்திக் கொள்ள முடியுமோ அதைவிடக் கீழான நிலைக்கும் சென்று போராடுகிறார்கள். அவர்கள் செய்யும் போராட்டங்களையெல்லாம் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை.ஆயினும் அவர்கள் கோரிக்கைகள் செவிமடுக்கப் பட்டு விடவில்லை. இந்த நிலையில் அவர்களைக் கேவலப்படுத்தி நடிகர்கள் என்று கிண்டலடித்து கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளது, R.S.S. - இன் இதழான விஜயபாரதம். இவர்களின் மனநிலையை எதனுடன் ஒப்பிடுவது என்று யாராவது சொல்ல முடியுமா ?

 படம் உதவி - ஃபேஸ்புக்

.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்